|
Thursday, 26 August 2010 22:56 |
|

"தமிழினப் படுகொலைகள்" - ஆங்கலப் பதிப்பு மிக விரைவில் உலக புகழ் பெற்ற அமெரிக்க நூலக காங்கிரஸில் கிடைக்கும் என்பதை மனிதம் வெளியீடு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.
"தமிழினப் படுகொலைகள்" - என்ற ஆங்கிலப் பதிப்பு புத்தகமானது வெகுவிரைவில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் வைக்கப்படவுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான காங்கிரஸ் நூலகம், அமெரிக்காவின் பழமையான, மற்றும் தொன்மை மிக்க புத்தங்களை பாதுகாத்து வருகிறது. மிகவும் பாரம்பரியம் மிக்க இந்த நூலகம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சுமார் 200 வருடப் பழமைவாய்ந்த இந்த நூலகம் 1812 இல் நடைபெற்ற அமெரிக்க பிரித்தானியப் போரின் போது யாழ் நூலகம் போல அழிக்கப்பட்டது.
|
|
Read more...
|
|
|
Wednesday, 18 August 2010 21:12 |
|
சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர் திரு. அசோக்குமார். செங்கல்பட்டு, திருக்கழுகுன்றத்திலிருந்து நாள்தோறும் சட்டக் கல்லூரிக்கு வந்து செல்பவர். துடிப்பான இம்மாணவன், தமிழகத்தில் அரசுதுறை அதிகாரிகளின் அயோக்கியதனத்தை அப்பட்டமாக்கி வரும் 'சவுக்கு'கின் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் காஞ்சிபுர பொறுப்பாளராயும் இருந்து வருகிறார்.
|
|
Read more...
|
|
Saturday, 10 July 2010 09:04 |
|
"இந்த நூல் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு அணுகாமல், நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் துல்லியமான தரவுகளுடன் தொகுக்கப்பட்டு இருக்கிறது. சிங்களப் பேரினவாதிகளை உலகத்தின் முன் அம்பலப்படுத்த இம்மாதிரியான நூல்கள் நிச்சயம் உதவக்கூடியவை!"
|
|
Read more...
|
|
|
Wednesday, 28 July 2010 18:53 |
|
Child Labour in Sivakasi,TamilNadu. Documented by Manitham on July,2010. This video telecast in Korean TV "W" in Korean Language. But you can hear voice in Tamil.
Manitham already Documented Child Labour in Sivakasi in Aug. 2007, which was also recorded with U Tube. Child Labour menace has increased now, comparing with Aug. 2007.
Chitra, a girl identified by Manitham, who affected while working in Cracker Factory in Sivakasi, was taking to hospital 5 times for plastic surgery and she can walk now. But two more operations has to be done to cure her. She is seeking sponsor from your persons.
Another girl, Muniswari, a child working in Match Factory, was also identified by Manitham during Aug. 2010 and she was put in School. now she is going to school regularly.
|
|
Read more...
|
|
Thursday, 01 July 2010 23:28 |
|
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெற்றது.
|
|
Read more...
|
|
|
|
|
|
|
Page 1 of 5 |